வெள்ளிக்கிழமை | ஜும்ஆ நாள்





 வெள்ளிக்கிழமை 

“சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : திர்மிதி 450

Comments

Popular posts from this blog

துஆ எவ்வாறு கேட்க வேண்டும் | துஆ ஏற்கப்படும் நேரம் மற்றும் இடங்கள் தமிழி...

Jummah small khutba tamil